Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : தாம்பரம் அருகே சாய்ராம் கல்லூரி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சாய்ராம் கல்லூரி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் நந்தம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் கிராம மக்களுக்கு கண் சம்பந்தமான கண் எரிச்சல், கிடப்பார்வை, தூரப்பார்வை, கண் புரை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.